சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் "ஸலைன்" நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.
ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை!
posted from Bloggeroid
>>ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
ReplyDeleteஇது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்.
புதிய தகவல் சார், நன்றிகள்
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு கரண்டி தேங்கா எண்ணையில் ஒரு வில்லை கற்பூரத்தை போட்டு மெழுகு திரியில் சூடாக்கி நெஞ்சில் தேப்பதுண்டு. அது சரி தானா என்ற சந்தேகத்தை உங்கள் பதிவு உண்டாக்குகிறது தெளிவு படுத்தவும்
ReplyDeleteநல்லதொரு தகவலுக்கு நன்றி சார்...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு
ReplyDeleteநேரடியாக அதிகமாக தடவுவதை தவிர்க்க வேண்டும்.
தைலம் கையில் நல்ல எண்ணை போல் குழைத்து லேசாக மென்மையாக சிறிது தடவி விடலாம்.இல்லையா??
மேலே ருபினா சொன்ன மாதிரி தான் அந்த காலத்து பாட்டி மார்கள் சொல்வார்கள்
..//ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.
ReplyDeleteஇது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம்...//
தகவலுக்கு நன்றி
thank u sir...it's useful ...
ReplyDeletethanks for da awareness .